ஓய்வுபெறும் காலத்தில் பொது மன்னிப்புக் கேட்ட பான் கீ மூன்!
இந்த மாதத்தோடு ஓய்வுபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் பொது மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளார். ஹைத்தி நாட்டில் பரவிய காலரா நோயைகட்டுப்படுத்த முடியாமல் போனதற்காக தனது பத்தாண்டு பதவிக்காலத்தில் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் மன்னிப்பு கேட்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து தெரியவருவதாவது, கரிபியன் கடற்பகுதியையொட்டி, வட அமெரிக்க கண்டத்தில் அமைந்துள்ள நாட்டில் கடந்த 2010ஆம் ஆண்டுவரை ‘கொலரா’எனப்படும் வாந்திபேதி நோயால் யாரும் பாதிக்கப்பட்டதில்லை. இருப்பினும், அதன்பிறகு … Continue reading ஓய்வுபெறும் காலத்தில் பொது மன்னிப்புக் கேட்ட பான் கீ மூன்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed